July 28, 2025

பழனியில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிப் குட்கா விற்பனை செய்வதாக பழனி டி.எஸ்.பி தனன்ஜெயன் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் பெயரில் அவர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குட்கா மற்றும் விமல் பாக்கு விற்பனை செய்த மூன்று பேர் கைது மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.