
பழனி அருகே துப்புரவு பணியாளர் மாரடைப்பால் மரணம்.
பழனி அடுத்த கோதமங்கலம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வரும் சின்னப்பன் என்பவர் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்…
தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்…
மேலும் இறந்த துப்புரவு பணியாளருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்…