June 8, 2025
திண்டுக்கல்லில் பாஜக கட்சி சார்பாக முருகபக்தர்கள் மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் பாஜக கட்சி சார்பாக முருகபக்தர்கள் மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று 03/06/2025 மாலை.5.00 மணிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டதலைவர் #D_முத்துராமலிங்கம் தலைமையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் #P_ஜெயராமன், தேனி மாவட்ட தலைவர் #P_ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஜீன்-22 ல் நடைபெறும் முருகபக்தர்கள் மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநிலதலைவர் திரு. #நையினார்நாகேந்திரன்_MLA. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஸ்ரீ #கேசவவிநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் ஶ்ரீ. #HராஜாEx_MLA. , முன்னாள் மத்திய அமைச்சர் தேசிய செயற்குழு உறுப்பினர் #பொன்ராதாகிருஷ்ணன்Ex_MP , மாநில பொதுச் செயலாளர் திரு. #இராமஶ்ரீநிவாசன் , மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் #Aகதலிநரசிங்கபெருமாள் , மதுரை பெருங்கோட்ட அமைப்புசெயலாளர் #இராமசேகர், முன்னாள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் #பழனிNகனகராஜ் , முன்னாள் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் #தனபாலன் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளார்கள்.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், முருக பக்தர் மாநாடு மாவட்ட மற்றும் மண்டல் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளு வேண்டும் என கேட்டுகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.