
கோடை விடுமுறை முடிந்த நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு.
கோடை விடுமுறை முடிந்த நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு.
மதுரை காவல் ஆயுதப்படை மைதானத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவ மாணவியர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களின் நிலை குறித்த வருடாந்திர ஆய்வு ப்பணி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் நடைபெற்றது.
உடன், வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட பலர் உள்ளனர்.