June 9, 2025
மக்கள் தொடர்பு முகாம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா

மக்கள் தொடர்பு முகாம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா

மதுரை:

மதுரை, திருமங்கலம் வட்டம், கரடிக்கல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 48 பயனாளிகளுக்கு 4.34 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.