
தமிழ்நாடு கொங்கு பேரவைதலைவர் தனியரசு பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு பூஜை அன்னதானம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிருபனர் தலைவர் தனியரசு, பிறந்த நாளை முன்னிட்டு, பேரூர் பேரவை நிர்வாகிகள் சார்பாக, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம். நடைபெற்றது.
இதில், மாவட்டத் தலைவர் அழகாபுரி பார்த்திபன், மாவட்டச் செயலாளர் அய்யூர் தயாளன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய அணி அமைப்பாளர் நல்லையன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு, சிறப்பு பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.