June 8, 2025
தேசிய குற்ற விசாரணை ஆணையத்தில் பணம் பறிக்கும் போலி டாக்டர்களா?

தேசிய குற்ற விசாரணை ஆணையத்தில் பணம் பறிக்கும் போலி டாக்டர்களா?

NCIC National crime investigation Commission என்னும் அமைப்பில் இனையும் மாறு வரும் குருஞ்செய்தி சேரந்த பின் பணம் பறிக்கும் கும்பல் இதில் விழுப்புரத்தை சேர்ந்த கதிரவன் பதிக்கபட்ட நபர் ஒருவர். கொடுத்த புகார் குழுவல் வந்த செய்தி பார்த்து அழைத்து பேசிய போது Dr. ஹரிகிஷோர் என்பவர் GG Hospital சென்னையில் பணிபுரிவதாகவும் பொது சேவை செய்யும் பணி என்று என்னிடம் கூறி உறுப்பினராக சேர்த்தார் மேலும் பல பொருப்புகள் உள்ளதாக கூறி அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மாஸ்டர். Dr.ரத்தினம் மதுராந்தகத்தில் இருப்பவரும் ஹரிகிஷோரும் 25000 கேட்ட நிலையில் தொடர்ந்து தொலைபேசி மூலம் அழைத்து பணம் செலுத்த வில்லை எனில் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று கூறினார். தொடர் வற்புறுத்தலினால் சமூக சேவை செய்யும் நோக்கத்துடன் நான் அவரது வங்கிகணக்கில் ரூபாய் 15100 செலுத்தினேன்.

அதன் பின்பு அதற்கு எந்த ஒரு அங்கீகாரமும், லேட்டர் பேடும், இதர உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை காலதம் செய்து கொண்டே சென்றார் அவரிடம் தொடர்பு கொண்டதில் மேலும் தொகை செலுத்தினால் தான் தர முடியும் என்றும் இல்லை எனில் வெளியேற்றி விடுவதாக கூறியும் பணம் வாங்கிய பின்பு என்னை இனி நேரடியாக தொடர்பு கொள்ள கூடாது என்றும் எனது உதவியாளர்கள் ராஜபாண்டியன் மதுரை மற்றும் ரத்தினம் மதுராந்தகம் என்பவரை தொடர்பு கொண்டு தான் என்னிடம் பேச வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பின்னர் ராஜபண்டியன் என்பவர் தொலைபேசியில் அழைத்து முன்அறிவிப்பின்றி புதிதாக ஆட்களை நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும்.தினம் இரண்டு நபர்களை இதில் கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

அவ்வாறு இல்லை எனில் அவர்களை பதவியில் இருந்து நீக்கம் செய்வேன் என்றும் பதவி மாற்றாம் செய்யபடும் என்றும் சொனதும் நான் டாக்டர் ஹரிகிஷோர் யை தொலைபேசியில் அழைத்தேன் அவர் அழைப்பை ஏற்கவில்லை 4 நாட்கள் கழித்து அழைத்தபின் ஏ சும்மா சும்மா கூப்பிடுர என்று ஒருமையில் பேச ஆட்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று ராஜபாண்டியன் சொன்னதாக சொல்லியதற்கு நான்தான் சேர்க்க சொன்னேன் ஏன் சேர்க்க முடியாத தினம் 2 நபரகளாது 15000 கொடுத்து உள்ளே வரவைக்க வேண்டும் இல்லை எனில் அமைப்பில் இருந்து நீக்கிவிடுவதாக சொன்னார் நான் அதற்கு எனக்கு இந்த அமைப்பு வேண்டாம் நான் விலகிக் கொள்கிறேன் எனது பணம் திருப்பி தர கேட்டேன் அதற்கு பணம் திரும்ப தர இயலாது என்றும் உடனடியாக ஆட்களை சேர்க்கும் படியாகவும் அவர்களிடம் இருந்து பணம் பெற்று தருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி கட்டாயமாக ஆட்களை சேர்க்கவேண்டும் என்று தொடர்ந்து மன உளைச்சல் செய்து துன்புறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர்.

எங்களிடம் பணி எதுவும் கொடுக்காமல் தொண்டு நோக்கத்தில் பணி இருப்பதாக சொல்லி ஆசை வார்த்தைகள் கூறி எங்களிடம் பணம் பெற்று வியாபார நோக்கமாக செயல் படுத்தபடுகிறது இந்த அமைப்பு. ஆட்களை சேர்த்துவிடும் நோக்கத்தில் மட்டுமே இதில் உள்ள தமிழ்நாடு சேர்மன் மற்றும் அவரது புதிய உதவியாளர்கள் செயல்படுவது சரியல்ல எங்களுக்கான அங்கிகாரம் மரியாதை கிடைக்க கூடிய விதத்தில் இல்லை மேலும் இவர்கள் பலரிடம் இது போன்று பணம் வாங்கி அவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்காமல் , உபகரண பொருள்கள் மற்றும் பொறுப்புகள் அறிவித்து பணம்பெற்றுக் கொண்டு அதிகம் பணம் கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிலையில்செயல் படுகின்றனர் பணத்தை திருப்ப கேட்டால் அவர்களை வெளியேற்றி அவர்களை Suspense செய்வதாவும் பொய்யான குற்றம் சாட்டி அவர்கள் பணத்தை தராமல் மீரட்டல் விடுக்கும் கூட்டமாகவே இந்த அமைப்பு செயல் படுகிறது இவர்கள். மீது காவல்நிலைய புகார் கொடுக்கப்பட்ட நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடாமல் இருப்பது நல்லதல்ல .

மக்கள் நலனுக்கு எந்த விதத்திலும் பயன்படுத்தபடாமல் இதன் நிர்வாகி அரசுக்கு எதிராகவே செயல் படுத்த படும் என்பதில் மாற்றமில்லை இந்த அமைப்பில் இருக்கும் மாநில நிர்வாகிகள் மீது தகுந்த நடவடிக்கை மேற்க் கொள்ளுமா காவல்துறை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.