June 9, 2025
பக்தர்களை கடிந்து கொள்ளும் பழனி கோயில் காவலர்கள் இணை ஆணையர் மாரிமுத்து செல்வராஜ் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.!

பக்தர்களை கடிந்து கொள்ளும் பழனி கோயில் காவலர்கள் இணை ஆணையர் மாரிமுத்து செல்வராஜ் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.!

பேட்டரி வண்டியில் கோயில் காவலர்கள் இரண்டு பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கு செல்லும் போதும் , முருகனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போதும் பேட்டரி வாகனத்தில் ஏறும் பக்தர்களை ஒருமையில் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. ‘ இதுல ஏறாத பின்னாடி வேற வண்டி வரும் அதுல ஏறி வா ‘ என மரியாதை குறைவாக பேசுவதாகவும், பக்தர்களை கடிந்து கொள்வதாகவும், புகார்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.