
சோழவந்தானில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி சிறப்புரை.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக சோழவந்தான் சத்திரம் முன்பு மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கினார் பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வரவேற்றார் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பால ராஜேந்திரன்பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பால்பாண்டியன் தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பி ஆர் சரவணன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாணவரணி மாநில துணைச் செயலாளர் அதலைசெந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார்ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன் பேரூர் செயலாளர் ரகுபதிவாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் சரந்தாங்கி முத்தையா முன்னாள் பேரூராட்சி செயலாளர் பிரகாஷ் துணைத் தலைவர்கள் லதா கண்ணன் வழக்கறிஞர் கார்த்திக் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின் முத்து செல்வி சதீஷ் சிவா கொத்தாலம் செந்தில் குருசாமி செல்வராணி நிஷா கௌதம ராஜா நிர்வாகிகள் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மாணவரணி எஸ் ஆர் சரவணன் முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி அவைத்தலைவர் தீர்த்தம் என்ற ராமன் சோழவந்தான் ஸ்டாலின் கிரி
மகளிர் அணி சந்தான லட்சுமி சசிகலா சக்கரவர்த்தி முள்ளிப்பள்ளம் கேபிள் ராஜா ஊத்துக்குளி ராஜா வக்கீல் முருகன் மேலக்கால் சுப்பிரமணி முள்ளி பள்ளம் கார்த்திகா ஞானசேகரன் சித்தாலங்குடி தனபால் ராயபுரம் சிறுமணி டிவி நல்லூர் சகுபர் சாதிக் காடுபட்டி ஆனந்தன் தென்கரை சோழன் ராஜா கருப்பட்டி ஜெகன்இரும்பாடி பன்னைசெல்வம் சோழவந்தான் சந்திரன் ரவி கண்ணதாசன் ராமநாதன் முட்டை கடை காளி சுரேஷ் தொமுச நிர்வாகிகள் அமிர்தராஜ் பாலசுப்பிரமணியன் பாலமுருகன் ஹபீப்முகமது மேலககால் ராஜா பங்களா மூர்த்தி எஸ் எம் பாண்டியன் முன்னாள் துணைத் தலைவர் ராஜாங்கம் இரும்பாடி நல்லதம்பி நூலகர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.