June 8, 2025
போக்குவரத்து நிறுத்தம் கட்டிடம், நிழல் கொடை திறப்புவிழா.

போக்குவரத்து நிறுத்தம் கட்டிடம், நிழல் கொடை திறப்புவிழா.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போக்குவரத்து நகர்யில் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கீழ் போக்குவரத்து நிறுத்தம் கட்டப்பட்டது. இன்நிழல்குடை ஐந்து லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது . இதனை நேற்று மாலை 5 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி அவர்கள் திறந்து வைத்தார் .

அந்நிகழ்ச்சியில் முன்னால் ஊராட்சி மன்ற உறுப்பினர் கணபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம்,மாவட்ட அரசு வழக்கறிஞர் ராதா பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் மனோகரன் மதிமுக,அட்வகேட் சங்கர், கார்த்திக் கம்யூனிஸ்ட், ஆதி ஜெயநாதன் சமூக ஆர்வலர், போக்குவரத்து நகர் நலச்சங்கம் உறுப்பினர்கள், வட்டார தலைவர் பாலா, இளைஞர் காங்கிரஸ் பிரவீன், திமுக நிர்வாகி ரவி உதயாபோர்வெல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி போக்குவரத்து நிழல் கொடையை திறந்து வைத்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.