
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல செய்தி தொடர்பாளராக கார்த்திகேயன் நியமனம் ..தலைவர் கொளத்தூர் த. ரவி அறிவிப்பு
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல செய்தி தொடர்பாளராக கார்த்திகேயன் மதுரை மண்டல தலைவர் புறா மோகன், பரிந்துரையின் பேரில் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி நியமனம் செய்துள்ளார். கார்த்திகேயன் 10 ஆண்டுகளுக்கு மேலாகமதுரை மண்டல வணிகர்களுக்காக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்துஅதில் போராடிவெற்றி கண்டுஅனைத்து வணிகர்களிடமும் மதிப்பை பெற்றவர். மதுரை மாநகர செல்போன் கடை உரிமையாளர்கள் சங்கத்தில் நிர்வாகியா இருந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
மதுரை மண்டல தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புசெய்தி தொடர்பாளராகமாநிலத் தலைவர்வணிகப் போராளி கொளத்தூர் த. ரவி அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளமதுரை கார்த்திகேயனுக்கு மாநில செய்தி தொடர்பாளர் ரமேஷ் குமார், மற்றும் மாநில நிர்வாகிகள் மண்டலத் தலைவர் திருச்செந்தூர் கோடீஸ்வரன், மற்றும் சிவகங்கை மாவட்ட கௌரவத் தலைவர் ராமச்சந்திர தேவர்,தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் அரசன் முத்துராமலிங்கம்,மதுரை மாவட்ட தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொறுப்பாளர் மயில் மூலப்பொருள்,சிவகங்கை தெற்குமாவட்ட தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாக குழு தலைவர் பழனிக்குமார், மாநிலத் துணைத் தலைவர் சுப மஹால் பாலகிருஷ்ணன், ,சிவகங்கை மாவட்ட ரியல் எஸ்டேட் பிரிவு தலைவர் கராத்தே அங்குசாமி,தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்சிவகங்கை மாவட்டஅமைப்பாளர் சீனிவாசன் செட்டியார் ,மாநில இணைச் செயலாளர் கொல்லங்குடி பொறியாளர் பாலமுருகன், காளையார்கோவில் நகர் ஒன்றிய வணிகர் சங்கத்தின் தலைவர் சிவகணேசன், ,காளையார்கோவில் நகர் ஒன்றிய வணிகர் சங்கத்தின் செயலாளரும் செயல் தலைவருமான மாறாத்தூர் முத்துக்குமார், காளையார்கோவில் ஒன்றிய நகர வணிகர் சங்கத்தின் பொருளாளரும் மாவட்ட இணை அமைப்பாளருமான நகை பட்டறை கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்,மற்றும் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளும்,காளையார்கோவில் நகர் வணிக சங்க நிர்வாகிகளும் சிவகங்கை நகர் வணிகர் சங்க நிர்வாகிகளும், புலியடி தம்பம் நகர் வணிகர் சங்க நிர்வாகிகளும் ,தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல செய்தி தொடர்பாளர் கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.