June 8, 2025
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பட்டதாரி ஆசிரியர் பக்கீர் மைதீன் தலைமை தாங்கினார்.

முதுகலை வரலாறு ஆசிரியர் தனுஷ்கோடி அவர்கள் கொத்தடிமை முறை குறித்து மாணவர்களுக்கு சிற்றுரை ஆற்றினார்.

முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் இடைநிலை ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.