
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
மதுரை:
மதுரை அண்ணாநகர் யாரைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் அர்ச்சகர் மணி கண்டன், பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை, யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.