
வழக்கறிஞருக்கு படித்துவிட்டு வரும் 10 பேரில் 7 பேர் அதற்கான தகுதி இல்லாமல் தான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்!
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேசன் பேச்சு :
நீதிபதிகளால் இந்த நிலையை மாற்ற முடியாது – நீதிபதி சுந்தரேசன்.
“வழக்கறிஞர்களில் பலர் உண்மையான வழக்கறிஞர்கள் இல்லை என்பது உண்மை.
வழக்கறிஞருக்கு படித்துவிட்டு வரும் 10 பேரில் 7 பேர் அதற்கான தகுதி இல்லாமல் தான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

இதனை ஒரு நீதிபதி அல்லது ஒரு வழக்கறிஞராலோ மாற்ற முடியாது. இதனை மாற்ற சமுதாய மாற்றம் தேவை”
மூத்த வழக்கறிஞர் மயில்சாமியின் 60 ஆண்டுகால பணிக்கான பாராட்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேசன் பேசியுள்ளார்.