
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தாராபுரம் நகர் மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன் தலைமையில் நகராட்சி ஆணையர் திருமால்செல்வம் நகர கழக செயலாளர் முருகானந்தம் MC , மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.