
நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு
தொழிலதிபர் மீது பாலியல் வழக்கு
நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
கண்ணுரில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் ஆபாச கருத்துகள் தெரிவித்ததாக பாபி செம்மனூர் மீது அவர் புகார்.
ஏற்கனவே இது தொடர்பாக அளித்த புகாரில் 20 யூடியூபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.