
பொங்கல் கரும்புகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா ஆய்வு.
பொங்கல் கரும்புகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள பொங்கல் கரும்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் இன்று (05.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.