
தர்மபுரம் ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் கையாடல் ஊராட்சி தலைவர் பதவிகாலம் முடியும் தருவாயில் தலைவர் ரங்கநாயகி மீது நடவடிக்க எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் அதிரடிஉத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சியில் பாஜகவைச் சேர்ந்த ரங்கநாயகி(முன்னாள் ஊராட்சி தலைவரும், பாஜக முன்னாள் மாவட்ட தலைவருமான R. கணேசனின் மனைவி) தலைவராக உள்ள நிலையில், ஊராட்சிக்கு ₹26.30 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்திய புகாரில் விசாரணை நடத்தி, இழப்புத் தொகையை 15% வட்டியுடன் ஊராட்சிக்கு திரும்ப செலுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.